மானானது
நீரோடையை
மானானது நீரோடையை வாஞ்சித்து கதறும் போல்
என் தேவனே என் ஆத்துமா உம்மையே வாஞ்சிக்குதே
வாஞ்சையோடு உம்மை ஆராதிப்பேன்
முழுஉள்ளத்தோடு நான் தொழுதிடுவேன்
தாகத்தோடு நித்தம் ஆராதிப்பேன்
சாஷ்டங்கமாய் உம்மை பணிந்திடுவேன் - மானானது
1. ஆராதனை செய்ய மீட்டெடுத்தீர்
சீனாய் மலையண்டை நடத்தி வந்தீர்
இஸ்ரவேல் போல் என்னை இரட்சித்தீரே
என்றுமே உம்மைநான் ஆராதிப்பேன் - வாஞ்சையோடு
2. கேருபீன்கள் சேராபீன்களாலே
ஓயாமல் போற்றப்படுபவரே
பரிசுத்தரே உம்மை போற்றிடுவேன்
பணிந்து உம்பாதம் நான் தொழுதிடுவேன் - வாஞ்சையோடு
3. மகிமைக்கும் கனத்திற்;கும் வல்லமைக்கும்
பாத்திரரே உம்மை ஆராதிப்பேன்
இருந்தவர் இருப்பவர் வருபவரே
இயேசுராஜா உம்மை தொழுதிடுவேன் - வாஞ்சையோடு